Category: செய்திகள்

மூன்று மாதங்களுக்கு மேலாக குடிக்க தண்ணீர் வழங்காததைக் கண்டித்து தானம்பட்டி கிராம மக்கள் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து காலிக்குடங்களுடன் வினோத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு