Category: கேள்வி – பதில்

கேள்வி – பதில் : விதி வலியது என்பது உண்மையா? மனிதனால் எதையும் அவர்கள் வாழ்க்கையில் மாற்ற முடியாதா? விதிதான் உண்மையானது என்றால் நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லையா? என் மகளை வளர்க்கும் பொறுப்பில் கேட்கிறேன்.

கேள்வி – பதில் : நான் எதற்காகப் படிக்க வேண்டும்? ஏனென்றால் என்னைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்னிடம் பேசும்போது படிப்பைப் பற்றி மட்டுமே கேட்கிறார்கள். படிப்பு எனக்கு எதற்கு?

கேள்வி – பதில் : எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருக்கும் மனதை ஒரு நொடியாவது யோசிக்காமல் இருக்கச் செய்யமுடியுமா? பல நேரங்களில் என்னுடைய தனிப்பட்ட யோசனைகள் காரணமாக என் ஆசிரியர் தொழிலில் பாதிக்கப்படுகிறேன்

கேள்வி – பதில் : ஒரு குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற கூற்று  சரியா? ஏனென்றால் எந்த அன்னையும் தன் குழந்தை திருடனாகவோ, கொலைகாரனாகவோ வளர வேண்டும் என்று நினைக்க மாட்டார்களே?

கேள்வி – பதில் : தற்போது நாம் அதிகமாக எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தலுக்குக் காரணம் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய உணவு பழக்கம் மாற்றம்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?  சற்று விளக்கவும்?