மதகொண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வர சுவாமி தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் MLA அவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

Share Button
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, மதகொண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வர சுவாமி தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் MLA அவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் கிரிஷ், துணை செயலாளர் மஞ்சுநாத், முன்னாள் கவுன்சிலர் குருவாரெட்டி, சாரக்கப்பள்ளி காந்தராஜ், சுரேஷ்ரெட்டி, சி.ஆர்.பாளையம் பாபு, பைரகொண்டப்பள்ளி பாபு, பார்த்தசாரதி, பசவராஜ், நாகராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் மதகொண்டப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *