மதகொண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வர சுவாமி தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் MLA அவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்