அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் எல்.கே.ஜி – யு.கே.ஜி ஆரம்பம்!

Share Button
அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1-ம் தேதியே தொடங்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *