கேள்வி – பதில் : நான் எதற்காகப் படிக்க வேண்டும்? ஏனென்றால் என்னைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்னிடம் பேசும்போது படிப்பைப் பற்றி மட்டுமே கேட்கிறார்கள். படிப்பு எனக்கு எதற்கு?