திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேயூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்றைய தினம் 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது!