திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அவர்கள் கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியினை நேரில் சென்று பார்வையிட்ட பின்  உரையாற்றியபோது தந்தை பெரியாரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்