எஸ்ரோ அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெறுகிறது. மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு!