December 11, 2018 by Puthuvaravu Media · Published December 11, 2018 வாணிஒட்டு தடுப்பனைத் திட்டத்தினை விரைந்து முடிக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.