பிரதமர் மோடி உரை : காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பொதுகூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை, முன்னதாக மேடையில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் , ஜெயலலிதா படங்களுக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்