தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொங்கல் பரிசுகள் வழங்குவதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக துணைச் செயலாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு